BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

கோவையில் கே.எப்.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

இலங்கை போர் குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணை போதும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை கண்டித்து, கோவையில் நாம் தமிழர் கட்சியினர் கே.எப்.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை அரசு மீது இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தக் கோரி, தமிழ் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும், உள்நாட்டு விசாரணை போதும் என்றும் நிலைப்பாட்டை அமெரிக்க அரசு எடுத்துள்ளது. 

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நாம் தமிழர் கட்சியினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் செயல்படக் கூடாது என கூறி கே.எப்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

Link: http://www.ns7.tv/ta/node/125965


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “கோவையில் கே.எப்.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்