வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் விசாரணை ஒன்றிற்காக ஷமில் அகமது என்பவர் அழைத்து செல்லப்பட்டார். விசாரணையின் போது அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் வன்முறையாக மாறியது. உயிரிழப்பிற்கு காரணமான இன்ஸ்பெக்டரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது வன்முறையாளர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் போலீஸ் எஸ்.பி செந்தில் குமாரி மற்றும் போலீசார் காயமடைந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைக்கப்பட்டது. இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக சுமார் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1284727 via http://j.mp/tamil_news
Home
ஆம்பூரில் வன்முறை:50 பேர்கைது
ஆம்பூரில் வன்முறை:50 பேர்கைது
By Unknown 6:10 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “ஆம்பூரில் வன்முறை:50 பேர்கைது”