முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அப்துல் கலாம் பெத்தானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மாரடைப்பால் காலமானார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம். மேகாலயாவில் இந்திய மேலான் கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உறையாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டது. Link: http://www.tamilstar.com/tamil/news-id-a-p.-j.-abdul-kalam-27-07-1521544.htm via http://j.mp/tamil_news













0 thoughts on “முன்னாள் ஜனாதிபதி திரு .அப்துல் கலாம் காலமானார் ”